மீண்டும் இணையும் நடிகர் ஜெய், சுந்தர்.சி.

1 mins read
1df92d20-d610-4065-a6c0-b0f92eaca20d
'கல­க­லப்பு 2'க்கு நல்ல வர­வேற்பு கிடைத்­ததையடுத்து ஜெய் நடிப்பில் இன்னொரு படத்தை இயக்கத் தயாராகி வருகிறாராம் சுந்தர்சி. படம்: ஊடகம் -

'கல­க­லப்பு 2' படத்தை அடுத்து இயக்­கு­நர் சுந்­தர்.சியும் நடி­கர் ஜெய்­யும் மீண்­டும் கூட்­டணி அமைக்க உள்­ள­னர்.

'கல­க­லப்பு 2'க்கு ரசி­கர்­கள் மத்­தி­யில் நல்ல வர­வேற்பு கிடைத்­தது என்­ப­து­டன் வசூ­லும் திருப்தி­க­ர­மாக இருந்­தது.

இதை­ய­டுத்து ஜெய்யை நாய­கனாக்கி இன்­னொரு படத்தை இயக்க தயா­ராகி உள்­ளா­ராம் சுந்­தர்.சி. இதை அவ்னி சினி மேக்ஸ் தயா­ரிக்க உள்­ளது.

சுந்­தர்.சி.யும் ஒரு முக்­கிய கதா­பாத்­தி­ரத்­தில் நடிக்க திட்­ட­மிட்­டுள்­ள­தா­கத் தக­வல். மிக விரை­வில் இப்­ப­டம் குறித்த அதிகா­ர­பூர்வ அறி­விப்பு வெளி­யாக உள்­ளது.தற்­போது ஆர்யா, ராஷி கண்ணா, ஆண்ட்­ரியா நடிப்­பில் உரு­வா­கும் 'அரண்­மனை 3' படத்தை இயக்கி வரு­கி­றார் சுந்தர்.சி.

ஊரடங்கு முடிந்ததும் முதலில் இந்தப் படம் வெளியாகுமாம்.