அன்பை பரப்புங்கள்: ஆதி வேண்டுகோள்

தன்னைப் பற்றி விமர்சிப்பவர்களுக்கு அண்மையில் வெளியான தமது பாடல்களே பதில் என்கிறார் ஹிப்ஹாப் ஆதி.

அண்மையில் இவரைப் பற்றி சிலர் சமூக வலைத்தளங்களில் விமர்சித்திருந்தனர். இதற்கு பேட்டி ஒன்றில் பதில் கொடுத்துள்ளார் ஆதி.

“என் சமீபத்திய பாடல்களே விமர்சகர்களுக்கான எனது பதில். மெய் நிகர் உலகில் தங்களுக்கு தாங்களே அதிக முக்கியத்துவம் கொடுக்கும் சிலர் கவனம் இழக்கின்றனர் என்று நினைக்கிறேன்.

“நடிகர் சுஷாந்த் சிங்கின் தற்கொலை பற்றி வருத்தமாகப் பதிவிட்டு, அடுத்த நிமிடம் ஒருவரைக் கிண்டல் செய்யும் மக்கள் நம்மிடையே இருக்கின்றனர்.

“எனவே கொஞ்சம் அன்பைப் பரப்புங்கள். ஒரு அழகான வட்டத்தில் அது மீண்டும் உங்களுக்கே திரும்பக் கிடைக்கும்,” என்று டுவிட்டர் பதிவு ஒன்றில் ஆதி குறிப்பிட்டுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!