சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் 'மாநாடு' படத்தில் சிம்பு நாயகனாக நடிக்கிறார். மலேசியாவில் நடக்க இருந்த இதன் படப்பிடிப்பு கொரோனா விவகாரத்தால் நின்றுபோனது.
இந்நிலையில் ஊரடங்கு முடிவுக்கு வந்ததும் மலேசியாவில் படப்பிடிப்பு நடத்த முயற்சி மேற்கொள்ளப்படும் என்று தயாரிப்பாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது. மலேசியாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருப்பதால் அங்கு படப்பிடிப்பு நடத்தப்படுகிறதாம்.

