சிலையை கைப்பற்ற நடக்கும் போராட்டத்தை விவரிக்கும் கதை

பாலா அரன் இயக்கத்தில் அறிமுக நாயகன் நிஷாந்த் நடிக்கும் படம் ‘பன்றிக்கு நன்றி சொல்லி’. இது எதிர்மறை நகைச்சுவைப் படமாக உருவாகிறது.

பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு சிலையை தேடிச் செல்லும் பயணமே இப்படத்தின் கதை.

பலர் இந்தச் சிலையை தேடிக்கொண்டிருக்க, அது குறித்த ஒரு முக்கிய குறிப்பு நாயகனை வந்தடைகிறது.

இதை தெரிந்து கொண்ட இருவர், நாயகனை துரத்த, பல திடீர் திருப்பங்களுக்குப் பிறகு அவர்கள் அச்சிலையை கண்டுபிடித்தார்களா, இல்லையா என்பதை சுவாரசியமாக விவரித்துள்ளோம் என்கிறார் இயக்குநர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!