விஜய்யின் கோரிக்கை நிராகரிப்பால் கவலையில் திரையுலகம்

விஜய்யின் கோரிக்கை நிராகரிப்பால் கவலையில் திரையுலகம்

3 mins read
ec82449c-0c2f-47a3-a867-5cd7e4151794
-

நடி­கர் விஜய் நடித்­தி­ருக்­கும் 'மாஸ்­டர்' படம் ஜன­வரி 13ஆம் தேதி திரை­ய­ரங்­கி­ல் வெளி­யாக உள்­ளது. தற்­பொ­ழுது 50 விழுக்காடு இருக்­கை­க­ளுக்கு மட்­டுமே அனு­மதி வழங்­கப்­பட்டு இருக்­கிறது. அதனை 100 விழுக்காடாக மாற்­றும்­படி நடி­கர் விஜய் முதல்­வர் எடப்­பாடி

பழ­னி­சா­மி­யைச் சந்­தித்து கோரிக்கை விடுத்­தார். அது தற்­பொ­ழுது நிரா­க­ரிக்­கப்­பட்­ட­தால் திரை­யு­ல­கத்­தி­னர் ஏமாற்­றத்­தில் இருக்­கின்­ற­னர்.

நடி­கர் விஜய் அண்­மை­யில் இரவு 10 மணிக்கு மேல் எடப்­பாடி பழ­னி

சா­மியைச் சந்­தித்­துப் பேசி­யுள்­ளார். அந்த தக­வலை விஜய் தரப்பு ரக­சி­ய­மாக வைத்­தி­ருந்த நிலை­யில் மறு­நாள் காலை­யில் தக­வல் வெளி­யா­கி­யது.

'மாஸ்­டர்' படத்தை திரை­ய­ரங்­கில் வெளி­யாக்க வேண்­டும் என்­பதே விஜய்­யின் விருப்­ப­மாக இருந்து வரு­கிறது. ஆனால், படத்­தைப் பார்க்க மக்­கள் கூட்­டம் வர­வில்­லை­யென்­றால் போட்ட பணத்தை மீட்டு எடுப்­பது கஷ்­டம் என்ற தயக்­கம் தயா­ரிப்பு தரப்­பில் உள்­ளது.

இந்த நிலை­யில்­தான் முதல்­வ­ரைச் சந்­தித்து 100 விழுக்காடாக மாற்­றும்­படி வேண்­டு­கோள் விடுத்­தார் விஜய். ஒரு கட்­டத்­தில் 80 விழுக்காடாகவா­வது இடம் கொடுங்­கள். அப்­போ­து­தான் போட்ட பணத்தை எடுக்க முடி­யும் என்று விஜய் இறங்கி வந்து கோரிக்­கை­யா­கவே கூறி­யுள்­ளார். விஜய் கோரிக்­கையை பரி­சீ­லிப்­ப­தாக பதில் சொல்லி அனுப்­பி­னார் எடப்­பாடி பழ­னி­சாமி.

ஆனால் விஜய் கோரிக்­கையை முதல்­வர் ஏற்­க­வில்லை என்­பது முதல்­வர் அண்­மை­யில் வெளி­யிட்ட அறிக்­கை­யின் மூலம் தெள்­ளத் தெளி­வாகத் தெரிய வந்­துள்­ளது.

முதல்­வர் வெளி­யிட்ட அறிக்­கை­யில், "தமி­ழ­கத்­தில் ஜன­வரி 31ஆம் தேதி வரை ஊர­டங்கு உத்­த­ரவை நீட்­டித்­தி­ருப்­ப­தா­க­வும் திரை­

ய­ரங்­கி­ல் அதி­க­பட்­சம் 50

விழுக்காட்டுடன் இருக்­கை­கள்

மட்­டுமே அனு­ம­திக்­கப்­படும்," என்­றும் இருந்­தது.

திரை­யு­ல­கி­ன­ரின் ஒரே நம்­பிக்­கை­யாக இருந்­தது விஜய்­யின் 'மாஸ்­டர்' படம் மட்­டுமே. இந்­தப் படத்­தால் ரசி­கர்­கள் திரை­ய­ரங்­கு­

க­ளுக்கு படை­யெ­டுப்­பார்­கள் என்ற நம்­பிக்­கை­யில் இருந்­த­னர். இந்த படத்­திற்­குப் பிறகு ரசி­கர்­கள் திரை­ய­ரங்­குக்கு குடும்­பத்­து­டன் வரு­வது அதி­க­ரிக்­கும் என்றும் காத்­தி­ருந்­த­னர். முதல்­வ­ரின் அறிக்கை வெளி­யா­னது முதல் திரை­யு­ல­கி­னர் பல­ரும் வருத்­தத்­தில் இருக்­கின்­ற­னர்.

விஜய்யே நேரில் சென்­றும் எந்­த­வித முன்­னேற்­ற­மும் இல்லை

என்­ப­தால் பலர் தங்­கள் படங்­களை 'ஓடிடி' இணை­யத்­த­ளங்­க­ளில் பேரம் பேசத் தொடங்கி இருக்­கின்­ற­னர்.

மேலும் 'மாஸ்­டர்' காப்­பாற்­றுமா இல்­லையா என்­பது பொங்­க­லுக்­குப் பிறகே தெரி­யும். இது­பற்றி தயா­ரிப்­பா­ளர் தனஞ்­செ­ய­னி­டம் கேட்­ட­போது, "மாஸ்­டர்' வெளி­யீட்­டுக்­கா­கத்­தான் மொத்த திரை­யு­ல­கமே காத்­துக் கொண்­டி­ருக்­கிறது. இதற்கு ரசி­கர்­கள் அதி­க­ளவு வந்­தால், தொடர்ந்து வரு­வார்­கள். இல்லை என்­றால் சினிமா துறை இன்­னும் சில காலம் காத்­தி­ருக்க வேண்­டி­ய­து­தான்," என்­றார்.

இந்­நி­லை­யில், 'பிசாசு 2' படத்­தின் விளம்­ப­ரப் படத்தை வெளி­யிட்டு, புத்­தாண்டு வாழ்த்து கூறிய­இயக்­கு­நர் மிஷ்­கின், "கதை­களும் சினி­மா­வும் இல்­லாத நம் வாழ்வு அர்த்­த­மற்­ற­தா­கி­வி­டும். இனி வரும் நாட்­களில் குடும்­பத்­து­டன் திரை­

ய­ரங்­கு­க­ளுக்குச் செல்­வோம்.

"நான் தனிப்­பட்ட முறை­யில் 'மாஸ்­டர்' படத்­திற்­காக ஜன­வரி 13ஆம் தேதி திரை­ய­ரங்­குக்கு செல்ல இருக்­கி­றேன். அனைத்து ரசி­கர்­களும் மீண்­டும் திரை­ய­ரங்கு­

க­ளுக்குச் செல்ல வேண்­டும். திரைத்­துறை மீண்­டும் செழித்து வளர உதவ வேண்­டும் எனக் கேட்டுக் கொள்­கி­றேன்," என்று தன்­னு­டைய டுவிட்­டர் பக்­கத்­தில் பதி­விட்­டுள்­ளார்.

'மாஸ்­டர்' படத்­தில் விஜய், மாள­விகா மோக­னன் ஜோடி­யாக நடித்­துள்­ள­னர். விஜய் சேது­பதி வில்­ல­னாக நடித்­துள்­ளார். ஆண்ட்­ரியா, சாந்­தனு, அர்­ஜுன் தாஸ் உட்­பட பலர் நடித்­துள்­ள­னர். லோகேஷ் கன­க­ராஜ் இயக்கி இருக்­கி­றார். இதில் விஜய், கல்­லூரி பேரா­சி­ரி­யர் வேடத்தில் நடித்­துள்­ளார்.

இந்­தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்­ளிட்ட மொழி­களில் வெளி­யா­கிறது. தென்­னிந்­தி­யா­வில் ஆதிக்­கம் செலுத்தி வரும் தள­பதி விஜய்­யின் 'மாஸ்­டர்' திரைப்­ப­டம் வட இந்­தி­யா­வி­லும் வசூலை குவிக்­குமா? என்­கிற எதிர்­பார்ப்பு அதிகரித்து உள்ளது. 'B4U மோஷன் பிக்ஸ்' நிறு­வ­னத்­து­டன் இணைந்து இந்­தி­யில் 'மாஸ்­டர்' திரைப்­ப­டத்தை சேவி­யர் பிரிட்டோ வெளி­யி­டு­கி­றார்.

தீபா­வ­ளிக்கு வெளி­யான

'மாஸ்­டர்' படத்­தின் அதி­ர­டி­யான முன்­னோட்­டக் காட்சி ஒரே மாதத்­தில் 50 மில்­லி­யன் பார்­வை­களைக் கடந்து புதிய சாத­னையைப் படைத்து வரு­கிறது.