மீண்டும் மூவர் கூட்டணி

மூன்றாவது முறையாக கௌதம் மேனன்-சிம்பு-ஏ.ஆர்.ரகுமான் கூட்டணி இணையும் புதிய படத்திற்கு 'நதிகளிலே நீராடும் சூரியன்' எனப் பெரிட்டுள்ளனர்.

கௌதம் மேனன் - சிம்பு கூட்டணியில் உருவான 'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்திற்கு இன்றளவும் பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. அதனைத்தொடர்ந்து வெளியான 'அச்சம் என்பது மடமையடா' படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த இரு படங்களுக்கும் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்திருந்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!