வித்தியாசமான விழிப்புணர்வு

வித்தியாசமான விழிப்புணர்வு

1 mins read
8d569e32-1225-452d-af15-27938405e17e
-

கொரோனா கிருமித்தொற்றுப் பாதிப்பு குறித்து வித்தி­யா­ச­மான முறை­யில் விழிப்­பு­ணர்வு ஏற்­ப­டுத்தி உள்­ளார் ராய் லட்­சுமி.

தமக்கு வரும் 27ஆம் தேதி திரு­மண நிச்­ச­ய­தார்த்­தம் என்­றும் நேற்று முன்­தி­னம் சமூக வலைத்­த­ளத்­தில் பதி­விட்­டுள்­ளார்.

இத­னால் தமக்­கும் குடும்­பத்­தா­ருக்­கும் மகிழ்ச்சி ஏற்­பட்­டுள்­ள­தா­க­வும் யார் எனது வருங்­கால கண­வர் என்­ப­தில் ரக­சி­யம் காக்க விரும்­பு­வ­தா­க­வும் ராய் லட்­சுமி குறிப்­பிட்­டி­ருந்­தார்.

இதை­ய­டுத்து ஏன் இந்த திடீர் திரு­ம­ணம் என ரசி­கர்­கள் யோசித்த நிலை­யில், தனது பதி­வின் கடைசி பகு­தி­யில், "இது வேறு ஒரு­வ­ரின் பதிவு. என்­னைப் பற்றி யோசிக்­கா­மல் கைகளை அவ்­வப்­போது கழுவி சுத்­த­மா­க­வும் பாது­காப்­பா­க­வும் இருங்­கள்," எனும் அறி­வு­ரை­யு­டன் முடித்­துள்­ளார் ராய் லட்­சுமி.

ரசி­கர்­களை அதிர்ச்­சி­ய­டைய வைத்து பின்­னர் மன­தில் பதி­யும் வகை­யில் விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­தி­யதைப் பல­ரும் பாராட்டி உள்ளனர்.