'மாநாடு' - சிம்புவின் திரைப்பயணத்தில் முக்கிய மைல்கல்

'மாநாடு' - சிம்புவின் திரைப்பயணத்தில் முக்கிய மைல்கல்

1 mins read
ebcc987a-c576-45a4-8c0c-ebb662cca1cf
'மாநாடு' படப்பிடிப்பில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா, சுரேஷ் காமாட்சியுடன் சிம்பு. -

'மாநாடு' படம் சிம்­பு­வின் திரை­வாழ்க்­கை­யில் முக்­கிய மைல் கல்­லாக அமை­யும் என்­கி­றார் அப்­ப­டத்­தின் தயா­ரிப்­பா­ளர் சுரேஷ் காமாட்சி.

படப்­பி­டிப்­பின்­போது சிம்­பு­வு­ட­னும் பட இயக்­கு­நர் வெங்­கட் பிர­பு­வு­ட­னும் தாம் கலந்­து­ரை­யா­டும்­போது எடுத்த புகைப்­ப­டத்தை அவர் சமூக வலைத்­த­ளத்­தில் பதி­விட்­டுள்­ளார்.

"நான் பார்த்­த­வரை 'மாநாடு' படம் சிம்­பு­வுக்கு மட்­டு­மல்­லா­மல் வெங்­கட்­பி­ர­பு­வுக்­கும் நல்ல மைல் கல்­லாக அமை­யும். அவர்­க­ளுக்­கும் ஒட்­டு­மொத்த படக்­கு­ழு­வி­ன­ருக்­கும் வாழ்த்­து­கள்," என சுரேஷ் காமாட்சி தமது பதி­வில் குறிப்­பிட்­டுள்­ளார்.

சிம்­பு­வைப் பற்றி பல­ரும் தெரி­வித்த குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு 'மாநாடு' மூலம் அவர் முற்­றுப்­புள்ளி வைத்­து­விட்­டார் என்­றும் தனக்கு நெருக்­க­மா­ன­வர்­களிடம் கூறி­யுள்­ளார் சுரேஷ் காமாட்சி.