விக்ரம் பிரபு நடிக்கும் 'பகையே காத்திரு'

1 mins read
f2f37928-6f3c-47cb-9776-0c7599f5c69a
-

விக்­ரம் பிரபு நடிக்­கும் புதிய படம் 'பகையே காத்­திரு'. அவ­ரது ஜோடி­யாக ஸ்மு­ருதி வெங்­கட் நடிக்­கி­றார். அறி­முக இயக்­கு­நர் மணி­வேல் இயக்­கும் இப்­ப­டம் முழு­நீள அதி­ரடி, திகில் நிறைந்த படைப்­பாக உரு­வா­கிறது.

வர­லட்­சுமி சரத்­கு­மார், வித்யா பிர­தீப், சாய்­கு­மார் உள்­ளிட்­டோர் முக்­கிய கதா­பாத்­தி­ரங்­களை ஏற்­றுள்­ள­னர்.

ஷாம் சி.எஸ் இசை அமைக்க, திலீப் சுப்­ரா­யன் சண்­டைக்­காட்­சி­களை அமைத்­துள்­ளார்.

"இந்­தப் படத்­தில் விக்­ரம் பிரபு­வின் கதா­பத்­தி­ரம் வித்­தி­யா­ச­மாக இருக்­கும். அவ­ரி­டம் இருந்து மாறு­பட்ட நடிப்பை எதிர்­பார்க்­க­லாம். சண்­டைக் காட்­சி­கள் முக்­கி­யம் என்­ப­தால் திலீப் சுப்­ரா­யன் மாஸ்­டர் அதி­கம் மெனக்­கெட்­டுள்­ளார். ஒவ்­வொரு சண்­டைக் காட்­சி­யும் ரசி­கர்­களை மிரள வைக்­கும்.

"கொச்சி, ஹைத­ரா­பாத், சென்னை உள்­ளிட்ட நக­ரங்­களில் படப்­பி­டிப்பு நடைபெற இருக்­கிறது. இந்த ஆண்டு இறு­திக்­குள் படம் திரை­கா­ணும்," என்­கி­றார் இயக்­கு­நர் மணி­வேல்.

விக்­ரம் பிர­பு­வுக்கு கதை பிடித்­துப்போன­தால் மிகுந்த நம்­பிக்­கை­யு­டன் கால்­ஷீட் கொடுத்­துள்­ளா­ராம்.

சண்­டைக் காட்­சி­களில் நடிக்க அவர் சிறப்­புப் பயிற்சி மேற்­கொண்­ட­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.