வருமானமின்றி தவிக்கும் அப்புக்குட்டி

கொரோனா விவகாரத்தால் படப்பிடிப்புகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால் வாய்ப்பும் வருமானமும் இன்றி தவிப்ப தாக கூறியுள்ளார் நடிகர் அப்புக்குட்டி. 'அழகர்சாமி குதிரை' படத்துக்குப் பிறகு இவருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையவில்லை.

"கொரோனா ஊரடங்கால் கடந்தாண்டு மிகவும் சிரமப்பட்டேன். இந்நிலையில் மீண்டும் ஊரடங்கு வரும் என்கிறார்கள். அதை எப்படிச் சமாளிக்கப் போகிறேன் என்பது தெரியவில்லை," என்று அப்புக்குடி கூறி உள்ளார். இவரைப் போல் பல துணை நடிகர்களும் படப்பிடிப்பு இல்லாததால் வருமானம் இன்றி தவிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!