தடுப்பூசி போட்டுக்கொண்ட நயன்தாரா; 'ஊசி எங்கே?' என கேள்வி எழுப்பும் பலர்

நடிகை நயன்தாரா அண்மையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதாக ஒரு தகவலும் அது தொடர்பான புகைப்படமும் சமூக வலைத்தளங்களில் வெளியானது.

மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவே அவர் இத்தகவலை வெளியிட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில் திடீர் சர்ச்சையும் வெடித்துள்ளது.

நயன்தாராவுக்குத் தடுப்பூசி போடும் தாதியின் கையில் ஊசியே இல்லை என்றும் ஊசி போடுவது போல் வெறும் விரல்களைக் கொண்டு அவர் பாவனை செய்ததாகவும் கூறப்படுகிறது.

நயன்தாரா ஊசி போட்டுக்கொள்ளும் படத்தை சமூக வலைத்தளங்களில் பகிரும் பலர், ‘ஊசி எங்கே?’ என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இந்த சர்ச்சை குறித்து நயன்தாரா தரப்பில் இருந்து விளக்கம் ஏதும் வரவில்லை. மேலும், இந்தப் படம் அவர் வெளியிட்டாரா என்பதும் உறுதியாகவில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!