ராதிகா ஆப்தே: தூங்கவே முடியாமல் தவித்தேன்

ராதிகா ஆப்தே: தூங்கவே முடியாமல் தவித்தேன்

1 mins read
224e5525-419e-41a1-9770-016ad28c5573
-

சில ஆண்­டு­க­ளுக்கு முன்பு தம்­மைச் சம்­பந்­தப்­ப­டுத்தி வெளி­யான ஆபா­சக் காணொ­ளிப் பதிவு மன­த­ள­வில் தம்மை நொறுங்க வைத்­த­தா­கச் சொல்­கி­றார் ராதிகா ஆப்தே.

அதி­லி­ருந்து மீண்­டு­வர தாம் மிக­வும் சிர­மப்­பட்­ட­தா­கச் சொல்­ப­வர், திரை­யு­ல­கில் எப்­ப­டிச் செயல்­பட வேண்­டும் என்­பதை இப்­போது நன்கு புரிந்துகொண்­டி­ருப்­ப­தாக அண்­மைய பேட்­டி­யில் குறிப்­பிட்­டுள்­ளார்.

"அந்­தக் காணொ­ளிப்­ப­திவு வெளி­யா­ன­தும் நான்கு நாள்­கள் நிம்­ம­தி­யா­கத் தூங்க முடி­யா­மலும் வெளியே தலைகாட்ட முடியா­ம­லும் தவித்­தேன்.

"சமூக வலைத்­த­ளங்­களில் என்­னைக் கேவ­ல­மாக அவ­தூறு செய்­த­னர். இதை­யெல்­லாம் கடந்­து­தான் நடித்து வரு­கி­றேன்.

"மேலும் முன்­னணி இயக்­கு­நர் ஒரு­வர் எனது நேரத்­தை­யும் திற­மை­யை­யும் விர­ய­மாக்­கி­னார். திரை­யு­லகம் என்­றால் இப்­ப­டித்­தான் இருக்­குமோ என்று மனம் புழுங்­கி­னேன்.

"ஆனால் அந்த மோச­மான அனுபவம்­தான் திரை­யு­ல­கில் இன்று­வரை நான் நிலைத்து நிற்க உதவி­க­ர­மாக இருக்­கிறது," என்று ராதிகா ஆப்தே தெரி­வித்­துள்­ளார்.

ராதிகா

ஆப்தே