பள்ளியில் சேர்ந்தது போல் உணர்ந்த கமல்

பள்ளியில் சேர்ந்தது போல் உணர்ந்த கமல்

1 mins read
97355033-b02c-436f-b4e7-770d3769a651
-

'விக்­ரம்' படத்­தின் முதல் நாள் படப்­பி­டிப்­பில் பங்­கேற்­ற­போது ஓர் உயர்நிலைப் பள்­ளி­யில் மீண்­டும் இணைந்­தது போல தாம் உணர்ந்­த­தா­கக் குறிப்­பிட்­டுள்­ளார் கமல்.

கடந்த 50 ஆண்­டு­களில் தாம் திரைப்­பட படப்­பி­டிப்­பில் இருந்து விலகி இருந்த மிக நீண்ட காலம் இது­தான் என்று கொரோனா நெருக்­கடி, ஊர­டங்கு பற்றி அவர் டுவிட்டரில் பதி­விட்­டுள்­ளார்.

"நான் மட்­டுமல்ல பல தயா­ரிப்­பா­ளர்­கள் ஓராண்டாக படப்­பிடிப்­பை நடத்­த­வில்லை. 'விக்­ரம்' படக்­கு­ழு­வி­னர் அனை­வ­ரை­யும் படப்­பி­டிப்­புக்கு அன்­பு­டன் வர­வேற்­கி­றேன்," என்று கமல் தமது பதிவில் குறிப்­பிட்­டுள்­ளார்.