திரைப்பட வாய்ப்புகள் தேடி வந்தாலும், பழைய விவகாரங்களை முன்வைத்து வடிவேலுக்கு சிலர் தடைபோட்டு வருகின்றனர்.
இதையடுத்து இணையத் தொடர்களில் நடிப்பது என அவர் முடிவு செய்துள்ளதாகத் தகவல்.
முதற்கட்டமாக இரண்டு தொடர்களில் நடிக்க அவர் ஒப்புக் கொண்டுள்ளதாகத் தகவல். இவை இரண்டுமே அவரை கதாநாயகனாக வைத்து எழுதப்பட்ட கதைகளாம்.
அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியான மூன்று மாதங்களில் முதல் தொடர் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.