கோவில் கட்டி குடமுழுக்கு நடத்திய யோகி

தமது சொந்த செலவில் கோவில் கட்டி, குடமுழுக்கு நடத்தி உள்ளார் யோகி பாபு.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நகரம் பேடு இவரது சொந்த கிராமம் ஆகும். அங்குள்ள தமது நிலத்தில் வராகி அம்மன் கோவிலை கட்டியுள்ளார்.

அண்மையில் நடைபெற்ற குடமுழுக்கு நிகழ்வில் குடும்பத்துடன் பங்கேற்றார் யோகி பாபு. பட வாய்ப்பு கிடைக்காமல் சிரமத்தில் இருந்தபோது தமக்கு கடவுள் மட்டுமே துணை நின்றதாக யோகி அடிக்கடி சொல்வார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!