'எல்லாம் பொய்த் தகவல்'

'எல்லாம் பொய்த் தகவல்'

1 mins read
1006e4f1-bcf5-4616-b290-ee96398e9255
-

கண­வர் நாக­ சை­தன்­யா­வு­டன் ஏற்­பட்ட கருத்து வேறு­பாடு கார­ண­மாக ஹைத­ராபாத்­தில் இருந்து இடம்­பெ­யர்ந்து தாம் மும்பை­யில் குடி­யே­றப் போவ­தாக வெளி­யான தக­வல் உண்மை அல்ல என்று சமந்தா கூறி­யள்­ளார்.

தமக்கு அப்­ப­டி­யோர் எண்­ணமே இல்லை என்று சமூக வலைத்­த­ளம் வழி ரசி­கர்­க­ளு­டன் உரை­யா­டி­ய­போது அவர் குறிப்­பிட்­டார்.

மேலும், தம்­மைப் பற்றி எவ்­வாறு வதந்­தி­கள் பர­வு­கின்­றன என்­பது தெரி­ய­வில்லை என்று வருத்­தத்­து­டன் குறிப்­பிட்­டார் சமந்தா.

"இனி எப்­போ­துமே ஹைத­ரா­பாத் தான் என் வீடு. எனக்கு அனைத்­தை­யும் வழங்­கிய அந்த நக­ரைப் பிரி­ய­மாட்­டேன். கடைசி வரை இங்கு தான் வசிப்­பேன்," என்று திட்­ட­வட்­ட­மா­கத் தெரி­வித்த அவர், இந்த கலந்­து­ரை­யா­ட­லின்­போது, விவா­க­ரத்து விவ­கா­ரம் குறித்த எந்த கேள்­விக்­கும் பதி­ல­ளிக்­க­வில்லை.