எக்குத்தப்பாக ஏறிய சம்பளம்

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'டாக்டர்' படம் அவரது திரை வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைத்துள்ளது. நகைச்சுவையில் கலக்கியுள்ள இப்படத்தைக் குடும்பம் குடும்பமாக திரையரங்கிற்குச் சென்று பார்த்து வருகின்றனர். அதனால் திரையரங்கு அதிபர்களை 'டாக்டர்' குளிர வைத்து இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் சம்பளம் ரூ.30 கோடியாக உயர்ந்து இருக்கிறதாம். அவர் கேட்கிற சம்பளத்தைக் கொடுக்க தயாரிப்பாளர்களும் தயாராக இருக்கிறார்கள் என்கின்றனர் கோடப்பாக்கத்துப் புள்ளிகள்.

இதன் மூலம் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யாவுக்குப் பிறகு அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறார் சிவகார்த்தி கேயன். சிவகார்த்திகேயன் தனியார் தொலைகாட்சியில் வேலை செய்தபோது, ரூ.2000தான் சம்பளமாக வாங்கியுள்ளார். இன்று பல கோடிகளை சம்பளமாக வாங்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார் என்று பேசப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!