‘சபாபதி’ சுவரொட்டியால் வெடித்த சர்ச்சை

சந்­தா­னம் நடிப்­பில் அடுத்து வெளி­யாக உள்ள 'சபா­பதி' படத்­தின் சுவ­ரொட்­டி­யால் சர்ச்சை வெடித்­துள்­ளது.

'தண்­ணீர் திறந்­து­வி­டக்­கோரி கண்­டன ஆர்ப்­பாட்­டம், திரண்டு வாரீர்' என எழு­தப்­பட்­டுள்ள சுவ­ரின் மீது சந்­தா­னம் சிறு­நீர் கழிப்­பது போன்ற புகைப்­ப­டம் அந்­தச் சுவ­ரொட்­டி­யில் இடம்­பெற்­றுள்­ளது.

இது சமூக நல­னுக்­கா­கப் போரா­டும் போரா­ளி­களை இழிவு­படுத்­தும் வகை­யில் உள்­ள­தாக ஒரு தரப்­பி­னர் கூறி­யுள்­ள­னர். எனவே இந்­தச் சுவ­ரொட்­டியை திரும்­பப் பெறவில்லை எனில் போராட்டம் நடத்தப்படும் என அவர்­கள் எச்சரித்துள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!