உதயநிதி படத்தில் இணைந்தார் வடிவேலு

உதயநிதி படத்தில் இணைந்தார் வடிவேலு

1 mins read

தமது அடுத்த படத்­துக்­காக இயக்­கு­நர் மாரி செல்­வ­ரா­ஜு­டன் கூட்­டணி அமைத்­துள்­ளார் உத­ய­நிதி ஸ்டா­லின். இந்­தப் படத்­தின் படப்­பி­டிப்பு விரை­வில் துவங்க உள்­ளது.

இந்­நி­லை­யில் இந்­தப் படத்­துக்­காக வடி­வே­லு­வை­யும் ஒப்­பந்­தம் செய்­துள்­ள­னர். படம் முழு­வ­தும் நகைச்­சுவை நிரம்பி இருக்­கு­மாம்.

வடி­வேலு கதா­பாத்­தி­ரத்­துக்கு கூடு­தல் முக்­கி­யத்­து­வம் அளிக்கு ­மாறு உத­ய­நிதி கேட்­டுக் கொண்­டதை அடுத்து, காட்சி அமைப்பி­லும் வச­னங்­க­ளி­லும் சில மாற்­றங்­க­ளைச் செய்ய உள்­ளா­ராம் மாரி செல்­வ­ராஜ். தற்­போது சுராஜ் இயக்­கத்­தில் 'நாய் சேகர் ரிட்­டர்ன்ஸ்' என்ற படத்­தில் நாய­க­னாக நடித்து வரு­கி­றார் வடிவேலு. இப்­ப­டம் அடுத்த ஆண்டு வெளி­யா­கிறது.