'ஒன்றாக வாழ்வது ஒரு கலை' என்கிறார் ஏ.ஆர்.ரகுமான்

'ஒன்றாக வாழ்வது ஒரு கலை' என்கிறார் ஏ.ஆர்.ரகுமான்

1 mins read
7b831203-26ae-40c2-9fc2-991299dd19c1
-

ஒன்­றாக வாழ்­வது ஒரு கலை என்று இசை­அமைப்­பா­ளர் ஏ.ஆர்.ரகு­மான் கூறி­யுள்­ளார்.

தனது குடும்­பத்­தா­ரின் புகைப்­ப­டங்­களை ரகு­மான் அதி­கம் வெளி­யிட்­ட­தில்லை. தன் மக­னு­டன் இருக்­கும் புகைப்­ப­டங்­களை மட்டும் சில முறை வெளி­யிட்­டுள்­ளார்.

மனை­வி­யு­ட­னும் மக­ளு­ட­னும் இருக்­கும் படங்­களை அவர் எப்­போ­தா­வது ஒரு­மு­றை­தான் வெளி­யி­டு­வார்.

இந்­நி­லை­யில், நேற்று தமது 27ஆவது திருமண ­நா­ளைக் கொண்­டா­டி­யுள்­ளார் ரகு­மான். இதை­ய­டுத்து, தன் மனைவி சாய்ரா பானுவுடன் இருக்­கும் புகைப்­ப­டத்தை சமூக ஊட­கத்தில் வெளி­யிட்­டுள்ள அவர், "ஒன்றாக இருப்­பது ஒரு கலை. எல்லா புக­ழும் இறை­வனுக்கே," என்­றும் குறிப்­பிட்­டுள்­ளார்.

இதை­ய­டுத்து ஏரா­ள­மான ரசி­கர்­களும் திரை­யு­ல­கத்­தி­ன­ரும் அவ­ருக்கு வாழ்த்து தெரி­வித்­துள்­ள­னர். தமிழில் 'பொன்னியின் செல்வன்', 'இரவின் நிழல்', 'வெந்து தணிந்தது காடு', 'மாமன்னன்' ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார் ரகுமான்.