'சாணிக் காயிதம்': பழி வாங்கும் பெண்ணின் கதை

'சாணிக் காயிதம்': பழி வாங்கும் பெண்ணின் கதை

1 mins read
abccc8f6-f145-453b-b3ff-fc478fac3a6b
நடிகை கீர்த்தி சுரேஷ், இயக்குநர் செல்வ ராகவன். -

'சாணிக் காயி­தம்' படம், ஒரு பெண் தனது எதி­ரி­க­ளைப் பழி­வாங்­கும் கதை­யாக உரு­வாகி உள்­ளது என்­கி­றார் அதன் இயக்­கு­நர் அருண் மாதேஸ்­வ­ரன்.

மேலும், இந்­தப் படம் மனதை உலுக்­கும் ஓர் அழுத்­த­மான படைப்­பாக உரு­வாகி உள்­ளது என்­றும் குறிப்­பிட்­டுள்­ளார்.

"ஒரு­வ­ரு­டைய வாழ்க்­கையை அழித்­த­வர்­களை சிறை­யில் தள்ளு­வதல்ல பழி­வாங்­கல், அழித்­த­வர்­களை அழிப்­பதே பழி­வாங்­கல் என்ற மன­நிலை கொண்ட ஒரு பெண்ணின் கதை இது. அதி­ர­டிக் காட்­சி­களை விரும்­பும் ரசி­கர்­களை இறு­தி­வரை கட்­டிப்­போ­டும் படைப்­பாக உரு­வாகி உள்­ளது.

"ஒரு பெண் எதி­ரி­க­ளைப் பழி­வாங்­கு­வதை வழக்­கத்­திற்கு மாறாக ரத்­த­மும் சதை­யு­மாக மயிர்க்­கூச்செ­றி­யும் வகை­யில் மாறு­பட்ட வடி­வங்­களில் திரை­யில் காட்­சிப்­ப­டுத்தி உள்­ளேன். மொத்தத்தில் இப்படம் ரசிகர்களைக் கவரும்," என்­கி­றார் அருண் மாதேஸ்­வ­ரன்.

இவர் இதற்கு முன் 'ராக்கி' என்ற படத்தை இயக்கி உள்­ளார்.