சாதி, மதம், பணம், அரசியல் என எந்தவித காரணமும் இன்றி ஓர் இளம் காதல் ஜோடி ஒன்றுசேர ஊர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
அதற்கான பின்னணியைக் கண்டுபிடித்து காதலர்கள் ஒன்று சேர்ந்தனரா என்பதே 'காத்தி ருந்தேன்' படத்தின் கதை.
"முறையான காதல், தகாத காதல், நல்ல காதல் என காதலில் பல வகை உண்டு. முற்றிலும் மாறுபட்ட, வேறுபட்ட காதலை இதில் சொல்லி உள்ளேன்.
"இதுவரை தமிழ் சினிமா வரலாற்றில் சொல்லப்படாத காதல் கதை இது," என்கிறார் இயக்குநர் சுரேஷ் பாரதி.

