குற்றச்சாட்டிற்கு பதிலளித்த சமந்தா

குற்றச்சாட்டிற்கு பதிலளித்த சமந்தா

1 mins read
efa66f27-6ac5-4d39-99c5-94b28d719d23
-

நட்­சத்­திர ஜோடி­க­ளாக வலம் வந்த நாக சைதன்­யா­வும் சமந்­தா­வும் பிரிந்­த­னர். அதை­ய­டுத்து நாக சைதன்யா நடிகை சோபிதா துலி­பா­லா­வு­டன் ஒன்­றாக இருப்­ப­தா­க­வும் அவ­ரையே இரண்­டா­வது திரு­ம­ணம் செய்­து­கொள்­ளப் போவ­தா­க­வும்

செய்­தி­கள் வலைத்­த­ளங்­களில் வலம் வந்­தன.

இதற்கு சமந்­தா­தான் கார­ணம். அவர்­தான் நாக சைதன்­யா­வின் பெய­ருக்கு களங்­கம் விளை­விக்­கும் நோக்­கத்­தில் செய்­தி­க­ளைப் பரப்­பு­கி­றார் என்று நாக சைதன்­யா­வின் ரசி­கர்­கள் குற்­றம் சாட்டி வரு­கின்­ற­னர்.

அத­னைத்­தொ­டர்ந்து சமந்தா தனது டுவிட்­ட­ரில் "பெண் குறித்து வதந்­தி­கள் வந்­தால் அது உண்மை. ஆண் குறித்து வதந்­தி­கள் வந்­தால், அதை ஒரு பெண்­தான் பரப்­பு­கி­றாள் என்று சொல்­வ­தெல்­லாம் என்ன நியா­யம்? சம்­பந்­தப்­பட்ட நாங்­களே எல்­லா­வற்­றை­யும் மறந்து அவ­ர­வர் வேறு வேறு பாதை­களில் சென்று கொண்­டி­ருக்­கி­றோம்.

"நீங்­களும் இதை மறந்­து­விட்டு உங்­கள் வேலையைப் பாருங்­கள். உங்­கள் குடும்­பத்­தின் மீது கவ­னம் செலுத்­துங்­கள்," என்று பதி­விட்­டுள்­ளார்.