சல்லிக்காசுகூட செலவிடாத நயன்தாரா

சல்லிக்காசுகூட செலவிடாத நயன்தாரா

1 mins read

நயன்­தாரா, விக்­னேஷ் சிவன் திரு­ம­ணக் காணொ­ளியை முன்­னணி ஓடிடி நிறு­வ­னம் ஒன்று ஒளி­ப­ரப்ப உள்­ள­தாக ஒரு தக­வல் வெளி­யா­னது. ஆனால் அப்­படி எது­வும் நடக்­க­வில்லை.

இரு­வ­ரும் திரு­ம­ணத்­துக்கு சல்­லிக்­காசுகூட செல­வி­ட­வில்லை என்­றும் அனைத்து செல­வு­க­ளை­யும் அந்த முன்­னணி நிறு­வ­னமே ஏற்­றுக்­கொண்­ட­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

திரு­மண விருந்­தில் பங்­கேற்­ற­வர்­க­ளுக்கு, தலா 3,500 ரூபாய் மதிப்­பில் உணவு, பாது­காப்பு ஏற்­பா­டு­கள், பிர­பல தங்­கு­வி­டு­தி­யில் உள்ள அனைத்து அறை­களும் முன்­ப­திவு செய்­வது என பணத்தை தண்­ணீ­ராய் செல­விட்­ட­தாம் அந்த நிறு­வ­னம்.

எனி­னும், திரு­ம­ணக் காணொ­ளியை ஒளி­ப­ரப்­பும் உரி­மையை அளிக்க நயன்தாரா தரப்பு பெருந்­தொ­கையைக் கேட்­டதால் அந்நிறு­வ­னம் அதி­ருப்தி அடைந்­தி­ருப்­ப­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது. முன்னதாக, இந்தக் காணொளி ஒளிபரப்பு உரிமை ரூ.25 கோடிக்கு விற்கப்பட்டதாக தகவல் வெளியானது.