சமந்தா: இருவரையும் ஒரே அறையில் அடையுங்கள்

முன்­னாள் கண­வர் நாக சைதன்யா குறித்து தொடர்ந்து கேள்­வி­கள் எழுப்­பப்­பட்­ட­தால் நடிகை சமந்தா கோபத்­தில் வெடித்­தார்.

மும்­பை­யில் நடை­பெற்ற ஒரு நிகழ்ச்­சி ஒன்றில் நடி­கர் அக்­‌ஷய்­கு­மாரு­டன் கலந்­து­கொண்­டார் சமந்தா. அப்­போது அங்­கி­ருந்த ரசி­கர்­கள் தொடர்ந்து அவ­ரது மண­முறிவு குறித்து மட்­டுமே கேள்­வி­களைக் கேட்­ட­னர்.

இத­னால் ஒரு­ கட்­டத்­தில் பொறுமை இழந்த அவர், "வேண்டு­மா­னால் எங்­கள் இரு­வ­ரை­யும் ஒரே அறை­யில் அடைத்து வையுங்­கள். ஆனால், அங்கு கூர்­மை­யான பொருள்­கள் எது­வும் இருக்­கக்­கூடாது. இந்­தப் பதில் போதுமா?'' என்று கேட்­டார்.

இதன் மூலம் நாக சைதன்யா மீதான தனது கோபத்தை அவர் காட்­டத்­து­டன் வெளிப்­ப­டுத்தி இருப்­ப­தாக மும்பை ஊட­கங்­கள் குறிப்பிட்டுள்­ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!