கணக்குப் பாடம் தமக்கு அறவே பிடிக்காது என்றும், சரித்திரம், இலக்கியப் பாடல்கள் மீது மிகுந்த பிரியம் உண்டு என்றும் கூறியுள்ளார் ஸ்ரீதேவி மகள் ஜான்வி.
மேலும், இவ்விரு பாடங்களும் மனிதர்களை நல்வழிப்படுத்தும் என்றும் கணக்கு பாடங்களால் குறுகிய எண்ணங்கள்தான் ஏற்படும் என்றும் ஒரு பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவரது இக்கருத்து சர்ச்சையாகி உள்ளது.
கணக்குப் பாடத்தில் ஆர்வம் உள்ளவர்கள் அவரைக் கண்டித்துள்ளனர்.

