ஐஸ்வர்யாவின் கோவில் வலம்

ஐஸ்வர்யாவின் கோவில் வலம்

1 mins read
f8cfc7f9-78f1-425a-9c7c-f0c8fec9386e
-

ரஜினி மகள் ஐஸ்­வர்யா அண்­மைக்­கா­ல­மாக ஆன்­மி­கத்­தில் அதிக ஈடு­பாடு காட்டி வரு­கி­றார்.

தற்­போது அவர் பல்­வேறு கோவில்­க­ளுக்குச் சென்று சிறப்பு வழி­பாடு செய்த வண்­ணம் உள்­ளார். இந்­நி­லை­யில் திரு­வேற்­காடு அம்­மன் கோவி­லுக்­குச் சென்று வந்­தது குறித்து தமது இன்ஸ்­ட­கி­ராமில் அவர் பதி­விட்­டுள்­ளார்.

"திரு­வேற்­காடு அம்­மன் தரி­ச­னம். நான் அங்கே அமர்ந்து அம்­ம­னைப் பார்க்­கி­றேன். அம்­மன் என்னைப் பார்த்து புன்­மு­று­வல் பூத்து ஒரு­போ­தும் பயப்­படாதே என்­கி­றாள். அவள் அரு­கில் எப்­போ­தும் இருக்கவேண்­டும் என என் கண்­கள் பேசு­கின்­றன. அவள் என்­னுள் தெளி­வாக இருக்­கி­றாள்," என்று ஐஸ்­வர்யா தமது பதி­வில் குறிப்­பிட்­டுள்­ளார்.

இதைக் கண்ட ரசி­கர்­கள், கவ­லைப்­பட வேண்­டாம் என்­று அவருக்கு ஆறுதல் கூறியுள்ளனர்.