நன்றி கூறிய ஷோபனா

நன்றி கூறிய ஷோபனா

1 mins read
15052811-e835-4218-9c50-c281801a291b
-

அண்­மை­யில் வெளி­யீடு கண்ட 'திருச்­சிற்­றம்­ப­லம்' படத்­தில் நித்யா மேன­னின் நடிப்பை ரசி­கர்­கள் வெகு­வா­கப் பாராட்டி உள்­ள­னர்.

கதைப்­படி, ஷோபனா என்ற கதா­பாத்­தி­ரத்­தில் தனு­ஷின் தோழி­யாக நடித்­துள்­ளார் நித்யா.

இந்­நி­லை­யில், சமூக ஊட­கங்­களில் தனுஷ் நடிப்­புக்கு இணை­யாக நித்­யா­வும் பேசப்­படு­கி­றார். பெரும்­பா­லா­னோர் அவரை ஷோபனா என்றே குறிப்­பி­டு­கின்­ற­னர். இத­னால் தாம் நெகிழ்ந்து போயி­ருப்­ப­தாக நித்யா கூறி­யுள்­ளார்.

"ஷோபனா மீதான அன்­புக்கு நன்றி. எல்­லோ­ரா­லும் பேசப்­படும் இப்­ப­டத்­தைப் பாருங்­கள்," என நன்றி தெரிவித்துள்­ளார் நித்யா.

தமி­ழில் ஏன் தொடர்ந்து நடிப்­ப­தில்லை என்ற கேள்­விக்­கும் அவ­ரது பதில் கிடைத்­துள்­ளது.

"எப்­போ­தா­வது நடித்­தா­லும் எப்­போ­தும் என் கதா­பாத்­தி­ரம் ரசி­கர்­கள் மன­தில் நிலைத்­தி­ருக்க வேண்­டும். அப்­ப­டிப்­பட்ட வாய்ப்­பு­கள் கிடைத்­தால் தயக்­க­மின்றி நடிப்­பேன்," என்­கி­றார் நித்யா.