ரூ.450 கோடி, 120 நாள்கள்

ரூ.450 கோடி, 120 நாள்கள்

1 mins read
d80debec-4530-49f2-9298-7b58906e52ab
'பொன்னியின் செல்வன்' படத்தில் ஐஸ்வர்யா ராய். -
multi-img1 of 2

தமிழ்ச் சினி­மா­வின் அண்­மைய பிரம்­மாண்­டப் படைப்­பு­க­ளைத் தயா­ரித்­துள்ள லைக்கா நிறு­வ­னம்­தான் 'பொன்­னி­யின் செல்­வன்' படத்­தை­யும் தயா­ரித்­துள்­ளது.

இப்­ப­டத்­தின் மொத்த செலவு 450 கோடி ரூபா­யில் அடங்­கி­விட்­டது என்று கூறப்படுவது ஒட்­டு­மொத்த இந்­திய திரை­யு­ல­கை­யும் அசர வைத்­துள்­ளது.

120 நாள்­களில் மொத்த படத்­தை­யும் இரு பாகங்­க­ளாக எடுத்து முடித்­துள்­ளார் இயக்கு­நர் மணி­ரத்­னம். 'பாகு­பலி' படத்­துக்கு இதை­விட அதிக செல­வும் கால­மும் ஆன­தாக சிலர் சுட்டிக்­காட்­டு­கின்­ற­னர்.

தமி­ழ­கத்­தில் உள்ள பெரும்­பா­லான திரை­ய­ரங்­கு­களில் நேற்று 'பொன்­னி­யின் செல்­வன்' படம் வெளி­யீடு கண்­டது. முதல் நாள் வசூல் ஐம்­பது கோடி ரூபாய் என்­கி­றார்­கள்.

முதல் பாகத்­தின் மொத்த வசூல் 700 கோடி ரூபா­யாக இருக்­கும் என்று கணிக்­கப்­பட்­டுள்­ளது. இரண்­டாம் பாக­மும் வசூலை அள்­ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அருண்மொழி வர்மனாக நடித்துள்ள ஜெயம் ரவி.