'நான்கு ஆண்டுகளாக கதை எழுதினேன்'

'நான்கு ஆண்டுகளாக கதை எழுதினேன்'

1 mins read
284619a7-20e1-4e95-b2f4-239c60b3ca2b
-

'வள்ளி மயில்' படத்திற்கான கதையை எழுதி முடிக்க தனக்கு நான்கு ஆண்­டு­கள் தேவைப்

பட்­ட­தாக இயக்­கு­நர் சுசீந்­தி­ரன் கூறி­யுள்­ளார்.

அவ­ரது இயக்­கத்­தில் விஜய் ஆண்­டனி (படம்) நடிக்­கும் படம் இது. அடி­த­டி­யும் நகைச்­சு­வை­யும் சமமாக இருக்­கு­மாறு இப்­படத்தை இயக்கி இருக்கிறார் சுசீந்­தி­ரன்.

கதைக்­க­ளம் திண்­டுக்­கல் என்­ப­தால் அங்கு ஒரு கோடி ரூபாய் செல­வில் பிரம்மாண்­ட­மான அரங்கு அமைத்து, படத்­தின் படப்­பி­டிப்பை நடத்தி உள்­ள­னர். சில முக்­கியக் காட்­சி­களை டெல்­லி­யி­லும் சென்­னை­யி­லும் பட­மாக்கி

உள்­ள­னர்.

இந்­நி­லை­யில் இந்­தப் படத்­தின் முதல் தோற்­றச் சுவ­ரொட்டி நேற்று முன்­தி­னம்

வெளி­யா­னது. இந்­நிகழ்­வில் பேசிய சுசீந்­தி­ரன், "வள்ளி மயில்' படம் இந்­தி­யத் திரை­யு­ல­கில் முக்­கி­ய­மான இடத்­தைப் பிடிக்­கும்.

"சில படங்­க­ளைப் பார்க்­கும்­போது அவற்­றின் கதை­யோடு நம் வாழ்க்­கை­யை­யும் பொருத்­திப் பார்க்க முடி­யும். இத­னால் படத்­து­ட­னான நெருக்­கம் அதி­க­ரிக்­கும். இது­வும் அப்ப­டிப்­பட்ட படம்­தான்.

"இப்படத்­தின் கதையை நான்கு ஆண்­டு­

க­ளாக எழுதி வந்­தேன். கதை­யைக் காட்­சிப்

ப­டுத்த கடும் உழைப்பு தேவைப்பட்­டது.

"வள்ளி மயில்'

கதா­பாத்­தி­ரத்­தில் ஃபரியா நடிக்­கி­றார். அவர்தான் இந்தப்

படத்­தின் உயிர். பல மொழி­களி­லும் ஒரே நேரத்­தில் படம் வெளியா­கிறது," என்றார் சுசீந்திரன்.