ரசிகர்கள் கிண்டல்: விளக்கம் அளித்த மஞ்சு வாரியர்

ரசிகர்கள் கிண்டல்: விளக்கம் அளித்த மஞ்சு வாரியர்

1 mins read
a97101c9-c17f-4d3f-ae90-268c1cde80e2
-

அஜித் நடிக்­கும் 'துணிவு' படத்­தின் இரண்­டா­வது பாடலை வெளி­யிட்­டுள்­ள­னர். இது தொடர்­பான சமூக ஊட­கப் பதி­வு­களில் படத்­தின் நாயகி மஞ்சு வாரி­யரை பலர் கிண்­ட­ல­டித்­துள்­ள­னர்.

இந்­தப் பாடலை வாச­கன் என்­பவர் எழு­திப் பாடி­யுள்­ளார். மஞ்சு வாரி­யர் அவ­ரு­டன் இணைந்து பாடி­யி­ருப்­ப­தாக் கூறப்­பட்­டது.

ஆனால் பாடல் வெளி­யான பின்­னர் அவ­ரது குர­லையே காணோம் என்­கி­றார்­கள் ரசி­கர்­கள். குழுப் பாட­கி­கள் மத்­தி­யில் மஞ்­சு­வின் குர­லும் ஒலிக்­கிறது.

இந்­நி­லை­யில், ரசி­கர்­க­ளின் கிண்­டலை தாம் வெகு­வாக ரசித்­த­தா­கச் சொல்­கி­றார் மஞ்சு.

"இப்­பா­ட­லில் எனது குரல் கேட்­க­வில்­லையே என்று கவ­லைப்­படு­ப­வர்­க­ளின் கவ­னத்­திற்கு, கவ­லைப்­ப­டா­தீர்­கள், பாட­லின் காணொ­ளிப் பதி­வுக்­கா­கத்­தான் எனது குரல் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

"உங்­கள் அனை­வ­ரது அக்­க­றைக்­கும் நன்றி. என்­னைப் பற்­றிய வேடிக்­கை­யான பதி­வு­களை ரசித்­தேன். அனை­வ­ருக்­கும் என் அன்பு," என்று பதி­விட்­டுள்­ளார் மஞ்­சு­வா­ரி­யர்.