ஹன்சிகா: தத்தெடுப்பதில் மனநிறைவு கிடைக்கிறது

ஹன்சிகா: தத்தெடுப்பதில் மனநிறைவு கிடைக்கிறது

1 mins read
f6f219fe-361c-4b56-a418-5b6768037cb7
-

அண்­மை­யில் வெளி­யீடு கண்ட 'துணிவு', 'வாரிசு' ஆகிய இரு படங்­க­ளுமே வசூல் ரீதி­யில் சாதித்து வரு­கின்­றன.

திரை­யு­ல­கில் நடித்து சம்­பா­திக்­கும் பணத்­தைக் கொண்டு 31 ஆத­ர­வற்ற குழந்­தை­களைத் தத்­தெ­டுத்து வளர்த்து வரு­கி­றார் ஹன்­சிகா.

இத­னால் தமக்கு மிகுந்த மன­நி­றைவு கிடைப்­ப­தா­கச் சொல்­கி­றார்.

"பண்­டிகை நாள்­களில் மற்­ற­வர்­க­ளுக்கு உதவ வேண்­டும் என்று என் அம்மா சிறு­வ­ய­தி­லேயே எனக்கு சொல்லி கொடுத்­துள்­ளார். நல்­லது செய்­தால் நமக்கு நல்­லது நடக்­கும் என்­றும் சொல்­வார்.

"அத­னால்­தான் நான் கதா­நா­யகி ஆன பிறகு குழந்­தை­களைத் தத்­தெ­டுக்­கத் தொடங்­கி­னேன். இப்­போது 31 குழந்­தை­களை என்­னால் பரா­ம­ரிக்க முடி­கிறது.

அவர்­க­ளை வளர்த்து ஆளாக்­கு­வ­தற்கு என்­னால் முடிந்த அனைத்­தை­யும் செய்­வேன். கட­வுள் ஆசி­யால் எல்­லாம் சாத்­தி­ய­மா­கிறது. எனக்கு உதவும் அனைவருக்கும் நன்றி," என்­கி­றார் ஹன்­சிகா.