விக்னேஷ் சிவன் தன்னுடைய ஒரு கையின் அரவணைப்பில் நயன்தாராவையும் மற்றொரு கையில் இரண்டு குழந்தை
களையும் அணைத்துப் பிடித்தபடி ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்தைத் தெரிவித்து இருக்கிறார். ஆனால் வழக்கம்போல் தங்களது குழந்தைகளின் முகத்தைக் காண்பிக்காமல் இமோஜி வைத்து மறைத்துள்ளார்கள். இவர் தற்பொழுது அஜித்தின் 62வது படத்தை இயக்க இருக்கிறார்.
அந்தப் படத்தில்
வில்லன் கதாபாத்திரத்தில்
அரவிந்த்சாமி நடிக்க இருப்
பதாக கூறப்படுகிறது.

