கொலை மிரட்டல் விடுத்த இந்தி இயக்குநர்

இந்தி இயக்குநர் ராம் கோபால் வர்மா, இயக்குநர் ராஜமௌலிக்கு கொலை மிரட்டல் விடுத்ததால் திரை யுலகினர் இடையே அதிர்ச்சி நிலவுகிறது.

தனது சமூக ஊடகப் பக்கத்தில் ராம் கோபால் வர்மா பதிவிட்டுள்ளார்.

அதில், பொறாமை காரணமாக சில இயக்குநர் கள் ராஜ மௌலியைக் கொல்ல குழு அமைத்துள்ள தாகவும் அக்குழுவில் தானும் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மதுபோதையில் இருப்பதால் உண்மையைக் கூறிவிட்டதாகவும் ராம்கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!