காவல்துறை அதிகாரியாக அபிநயா

காவல்துறை அதிகாரியாக அபிநயா

1 mins read
56469e38-c18d-483d-91b5-3910a258c7cc
-

'குற்­றம் புரிந்­தால்' என்ற படத்­தில் காவல்­துறை அதி­கா­ரி­யாக நடிக்­கி­றார் மாற்­றுத்­தி­ற­னா­ளி­யான அபி­நயா.

டிஸ்னி இயக்­கும் இந்­தப் படத்­தில் ஆதிக் பாபு நாய­க­னா­க­வும் இன்­னொரு நாய­கி­யாக பெங்­க­ளூ­ரைச் சேர்ந்த அர்ச்­ச­னா­வும் நடிக்­கின்­ற­னர்.

"கதா­நா­ய­க­னின் குடும்­பத்­தார் ஒரு மர்மக் கும்­ப­லால் கொல்­லப்­ப­டு­கின்­ற­னர். இத­னால் கடும் மன உளைச்சலுக்கு ஆளா­கும் அவன், சட்­டத்தை தன் கைகளில் எடுக்­கி­றான். அவன் கொலை­யா­ளி­களை மட்­டு­மல்­லா­மல் அவர்­கள் சட்­டத்­தி­லி­ருந்து தப்­பிக்க கார­ண­மாக இருந்­த­வர்­க­ளை­யும் தண்­டிக்க திட்­ட­மி­டு­கி­றான். குற்­ற­வா­ளி­கள் தண்­டிக்­கப்­பட்­ட­னரா என்­ப­து­ கதை.

"இதில் காதல், நகைச்­சுவை என அனைத்து அம்­சங்­களும் இடம்­பெற்­றி­ருக்­கும். சமூக அக்­க­றை­யு­டன் இப்­ப­டத்தை இயக்­கி­யுள்­ளார் இயக்­கு­நர்.

"குற்­ற­வா­ளி­க­ளைப் பழி­வாங்­கத் துடிக்­கும் நாய­கனை விரட்­டும் காவல்­துறை அதி­கா­ரி­யாக நடிக்­கி­றேன். இப்படம் எனது திரைப்­ப­ய­ணத்­தில் முக்­கிய மைல் கல்­லாக இருக்­கும்," என்­கி­றார் அபி­நயா.