நாயகனான எம்.எஸ்.பாஸ்கர்

நாயகனான எம்.எஸ்.பாஸ்கர்

1 mins read
b9bee131-16b7-4b0a-bb75-9e772c30afeb
-

குணச்­சித்­திர நடி­க­ரான எம்.எஸ்.பாஸ்­கர் புதுப்­ப­டம் ஒன்­றில் கதா­நா­ய­க­னாக நடிக்க உள்­ளார்.

'அக்­க­ரன்' என்ற தலைப்­பில் உரு­வா­கும் இப்­ப­டத்தை அறி­முக இயக்­கு­நர் அருண் கே.பிர­சாத் இயக்­கு­கி­றார்.

கதைப்­படி இதில் விவ­சா­யி­யாக நடிக்­கி­றா­ராம் பாஸ்­கர். இரு பெண் குழந்­தை­க­ளுக்கு அப்­பா­வா­க­வும் திரை­யில் தோன்­று­வார்.

"இரு மகள்­களில் ஒரு­வர் தேர்வு எழு­தச் செல்­லும்­போது அர­சி­யல் பகை கார­ண­மாக கடத்­தப்­பட்டு கொல்­லப்­ப­டு­கிறார். மக­ளின் மறை­வுக்கு கார­ண­மா­ன­வர்­களைத் தேடிப்­பிடித்து அந்த விவ­சாயி எப்­ப­டிப் பழி­வாங்­கு­கி­றார் என்­ப­து­தான் கதை," என்­கி­றார் அருண்.

இப்­ப­டத்­தில் வெண்பா, கபாலி விஸ்­வ­நாத், நமோ நாரா­யணா, உள்­ளிட்­டோர் முக்­கிய பாத்­தி­ரங்­களில் நடிக்­கின்­ற­னர்.