'இந்தப் படம் எனக்கு மிகவும் முக்கியமானது'

'இந்தப் படம் எனக்கு மிகவும் முக்கியமானது'

1 mins read
cfeb4015-09e5-4a0d-8219-3d38b73b3ce9
-

'கண்ணை நம்­பாதே' படத்­தின் கதை­யைக் கேட்­ட­தும் மன­த­ள­வில் மிக­வும் ஒன்­றிப் போய்­விட்­ட­தா­கச் சொல்­கி­றார் அப்­ப­டத்­தின் நாயகி ஆத்­மிகா.

உத­ய­நிதி ஸ்டா­லின் அமைச்­ச­ரா­கப் பொறுப்­பேற்ற பின் அவ­ரது நடிப்­பில் உரு­வாகி உள்ள படம் இது.

இந்­நி­லை­யில், இந்­தப் படம் தனது நடிப்­புத்­தி­ற­மையை முழு­மை­யாக வெளிப்­ப­டுத்­து­வ­தற்­கான நல்ல வாய்ப்­பாக அமைந்­தி­ருந்­தது என்­கி­றார் ஆத்­மிகா.

"இது­வரை நடித்­தி­ராத கதா­பாத்­தி­ரத்தை ஏற்­றுள்­ளேன். மிக­வும் கன­மான கதா­பாத்­தி­ரத்­துக்கு ஏற்ப நடித்­துள்­ள­தாக நம்­பு­கி­றேன்.

"இது எனது திரைப்­ப­ய­ணத்­தில் மிக முக்­கி­ய­மான படைப்­பா­கும். அதனால் முழு கவனத்தையும் செலுத்தி நடித்துள்ளேன்.

"இந்­தப் படம் வெளி­யா­ன­தும் தமிழ்த் திரை­யு­ல­கில் நானும் ஒரு முன்­னணி நடி­கை­யாக மாறி­விடு­வேன் என்ற நம்­பிக்கை உள்­ளது.

"ஓர் உணர்வுபூர்வமான படத் தில் நடிக்க வாய்ப்பு கிடைத்த தற்காக அனைவருக்கும் நன்றி சொல்ல வேண்டும். குறிப்பாக படத்தின் இயக்குநருக்கும் நாயகன் உதயநிதிக்கும் நன்றி.

"உதயநிதி ஸ்டாலினுடன் நடித்த அனுபவம் மிகச் சிறப்பா னது. பல்வேறு சவால்களுக்கும் பொறுப்புகளுக்கும் இடையே அவர் இந்தப் படத்தில் நடித்து முடித்துள்ளார். அவரது கதா பாத்திரம் ரசிகர்களால் நீண்ட காலம் நினைவு கூரப்படும்," என்கிறார் ஆத்மிகா.

'கண்ணை நம்­பாதே' படத்தில் ஸ்ரீகாந்த், பிரசன்னா, பூமிகா உட்பட மேலும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள னர்.

'கண்ணை நம்பாதே' படத்தில் உதயநிதி, ஆத்மிகா.