ஒன்பதாம் நூற்றாண்டில் நடைபெற்ற சில சம்பவங்களின் தொகுப்பாக, மலையாளத்தில் உருவாகும் படத்தில் நாயகியாக நடிக்க உள்ளார் அனுஷ்கா.
மொத்தம் 90 கோடி ரூபாய் செலவில் உருவாகும் இப்படத்தை ஒரே சமயத்தில் ஏழு மொழிகளில் வெளியிட உள்ளனர். இதற்காக அனுஷ்காவிடம் 200 நாள்கள் கால்ஷீட் பெறப்படுகிறதாம்.
அவர் மூன்று படங்களில் நடிக்க பெறக்கூடிய தொகையை சம்பளமாக வழங்க உள்ளனராம்.

