'நெருக்கத்தை தவிர்த்தேன்'

'நெருக்கத்தை தவிர்த்தேன்'

1 mins read
614389a4-ff3c-4659-a8f0-26c839da170a
-

கதா­நா­ய­க­னு­டன் நெருக்­க­மாக நடிக்க வேண்­டிய காட்­சி­கள் அதி­க­மாக இருந்­த­தால் 'பேச்­சு­லர்' படத்­தில் தம்­மால் நடிக்க இய­லா­மல் போனது என்­கி­றார் நடிகை வாணி போஜன்.

ஜி.வி.பிர­காஷ் நாய­க­னாக நடித்த அப்­ப­டத்­தில் வாணியை ஒப்­பந்­தம் செய்ய தயா­ரிப்­புத் தரப்பு முயற்சி மேற்­கொண்­டது. ஆனால் வாணி அந்த வாய்ப்பை ஏற்­க­வில்லை.

இந்­நி­லை­யில், அண்­மைய பேட்­டி­யில் ஜி.வி.பிர­கா­ஷு­டன் இணைந்து நடிக்­கும் வாய்ப்பை தவ­ற­விட்­டது வருத்­தம் அளித்­த­தாக அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

"பேச்­சு­லர்' படத்­தின் கதையைக் கேட்­ட­போது, அதில் நாய­க­னும் நாய­கி­யும் நெருக்­க­மாக இருக்­கும் காட்­சி­கள் அதி­கம் இருந்­தன.

"நான் சின்­னத்­தி­ரை­யில் இருந்து திரை­யு­ல­குக்கு வந்­த­வள். எனவே இது­போன்ற நெருக்­க­மான காட்­சி­களில் நடித்­தால் ரசி­கர்­கள் என்னை ஏற்­றுக்­கொள்­வார்­களா என்ற சந்­தே­க­மும் பய­மும் ஏற்­பட்­டது.

"அதே­ச­ம­யம் எனக்­காக எந்­த­வொரு காட்­சி­யை­யும் நீக்­கி­வி­டக்­கூ­டாது என்­றும் யோசித்­தேன். அத­னால்­தான் வேறு வழி­யின்றி அந்­தப் படத்­தில் இருந்து நான் விலக நேரிட்­டது. ஜி.வி.பிர­கா­ஷு­டன் விரை­வில் இணைந்து நடிக்க முடி­யும் என நம்­பு­கி­றேன்," என்று வாணி போஜன் தெரி­வித்­துள்­ளார்.