ரூ.1 கோடி கேட்பதால் அதிர்ச்சி

ரூ.1 கோடி கேட்பதால் அதிர்ச்சி

1 mins read
beda7377-c94e-4ce8-803f-2d9e784a9622
-

குத்­துப் பாட­லுக்கு நட­ன­மாட நடிகை ஸ்ரேயா ஒரு கோடி ரூபாய் கேட்­ப­தாக தக­வல் வெளி­யாகி உள்­ளது.

'புஷ்பா' படத்­தில் 'ஊ சொல்­றியா' என்ற பாட­லுக்கு நட­ன­மாடி­யி­ருந்­தார் சமந்தா. அதன் பிறகு ஏரா­ள­மான தெலுங்­குப் படங்­களில் கதா­நா­ய­கி­கள்­கூட ஒற்­றைப் பாட­லுக்கு குத்­தாட்­டம் போட்டு வரு­கின்­ற­னர்.

"இது­போன்ற பாடல்­க­ளைப் பட­மாக்க இரண்டு அல்­லது மூன்று நாள்­கள் போது­மானவை. அதற்கு மேல் கால்­ஷீட் ஒதுக்­கத் தேவை இல்லை என்­பதாலும் அதிக ஊதி­யம் கிடைப்­ப­தா­லும் முன்­னணி நாயகி­கள்கூட நட­ன­மாட முன் வரு­கி­றார்­கள்.

இவ்­வாறு நட­ன­மாட ஸ்ரேயா கேட்­கும் சம்­ப­ளம் தயா­ரிப்­பா­ளர்­களை மலைக்க வைத்­தி­ருக்­கிறது.

எனி­னும் இரண்டு புதுப்­படங்­களில் ஒற்றைப் பாடலுக்கு நட­ன­மாட ஒப்­புக்­கொண்­டுள்­ளாராம் ஸ்ரேயா.