எதிர்த்து பேசியதால் ஆண்டிற்கு ரூ.40 கோடி இழப்பு

எதிர்த்து பேசியதால் ஆண்டிற்கு ரூ.40 கோடி இழப்பு

1 mins read

``எனக்கு விரும்­பி­ய­தைச் சொல்­கி­றேன், அதன் விளை­வாக பணத்தை இழக்க நேரிட்­டால், அது நடக்­கட்­டும்," என எலான் மஸ்க் ஒரு பேட்­டி­யில் குறிப்­பிட்டு இருந்­தார். அதை மேற்­கோள் காட்டி தனது இன்ஸ்­ட­கி­ரா­மில் ஒரு பதி­வைப் போட்டு இருக்­கி­றார் பாலி­வுட் நடிகை கங்­கனா ரணா­வத்.

அதில் அர­சி­யல்­வா­தி­க­ளுக்­கும் தேச விரோ­தி­க­ளுக்­கும் எதி­ராக நான் பேசி­ய­போது ஒரே இர­வில் நான் ஒப்­பந்­த­மான 20 முதல் 25 கம்­பெ­னி­கள் என்னை ஒப்­பந்­தத்­தி­லி­ருந்து நீக்­கி­விட்­ட­னர். இத­னால் ஆண்­டிற்கு எனக்கு ரூ.30 லிருந்து ரூ.40 கோடி வரை இழப்பு ஏற்­பட்­டது. ஆனால், நான் இப்­போது சுதந்­தி­ர­மாக இருக்­கின்­றேன். நான் விரும்­பி­யதை கூற யாரும் தடுக்க முடி­யாது. மேலும் தனக்குப் பிடித்­ததை செய்­யும் எலான் மஸ்க்கை நான் பாராட்­டு­கி­றேன்," என்று பதி­விட்­டுள்­ளார்.