திருப்பதியில் திணறிப்போன கீர்த்தி சுரேஷ்

திருப்பதியில் திணறிப்போன கீர்த்தி சுரேஷ்

1 mins read
8cb28ff4-9270-44f0-add8-cd98045da822
-

நடிகை கீர்த்தி சுரேஷ் நேற்று குடும்­பத்­து­டன் திருப்­பதி ஏழு­ம­லை­யான் கோவி­லில் சாமி தரி­ச­னம் செய்­தார். சுவாமி தரி­ச­னத்­திற்குப் பின்­னர் கோவில் வளா­கத்­தில் உள்ள ரங்­க­நா­ய­கர் மண்­ட­பத்­தில் நடிகை கீர்த்தி சுரே­ஷிற்கு தீர்த்­த­மும் பிர­சா­தமும் வழங்­கப்­பட்­டது.

அத­னைத்­தொ­டர்ந்து கோவில் பிர­கா­ரத்தை விட்டு வெளியே வந்த அவரை ரசி­கர்­கள் சூழ்ந்­து­கொண்டு புகைப்­ப­டங்­கள் எடுத்து மகிழ்ந்­த­னர். அத­னால் கீர்த்தி சுரேஷ் வெளி­யேற முடி­யா­மல் திண­றி­னார். உடனே பாது­காப்பு ஊழி­யர்­கள் கீர்த்தி சுரேஷை மீட்டு சுற்றுக்காவல் பணி­யில் இருக்­கும் காரில் அவரை ஏற்­றிச்­சென்று அவர் இருக்­கும் இடத்­திற்குப் பாது­காப்­பாகக்கொண்­டு­ சேர்த்தனர்.