தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஐம்பதிலும் சுண்டிவிடும் அழகு

1 mins read
47e21697-4611-45c3-8e05-6fb6814c2596
-

மணி­ரத்­னம் இயக்­கிய 'பொன்­னி­யின் செல்­வன்' படத்­தில் நந்­தினி பாத்­தி­ரத்­தில் நடித்து ஏராள ரசி­கர்­க­ளின் உள்­ளம் கொள்­ளை­கொண்­ட­வர் நடிகை ஐஸ்­வர்யா ராய். உலக அழ­கி­யான இவர், 50 வய­தைத் தொடப்­போ­கும் நிலை­யி­லும் தனது அழ­கை­யும் ஆரோக்­கி­யத்­தை­யும் பேணி வரு­கி­றார்.

"காலை எழுந்­த­தும் வெறும் வயிற்­றில் வெந்­நீ­ரு­டன் எலு­மிச்­சைச் சாறு கலந்து குடிப்­பேன். கட­லை­மாவு, பால், தேன் சேர்த்து முகத்­தில் பூசி 10 நிமி­டம் கழித்து முகம் கழு­வு­வேன். இதனை மாதம் ஒரு­முறை பின்­பற்­று­வேன்.

"சந்­தன எண்­ணெய், ஆலிவ் எண்­ணெய் ஆகி­ய­வற்றை முகத்­தில் தடவி மெல்ல மசாஜ் செய்­வேன். கூடு­த­லாக, ஆரோக்­கி­ய­ உண­வை­யும் சரு­மம் பள ­ப­ளப்­பாக இருக்க நிறைய தண்­ணீ­ரும் குடிப்­பேன்," எனக் கூறி­யுள்­ளார்.