கண்பார்வையற்ற சிறுமிக்கு உதவும் தமன்

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் புரோகித ஶ்ரீ எனும் கண்பார்வையற்ற சிறுமி கலந்துகொண்டு, அருமையாகப் பாடி ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.

இச்சிறுமியின் நிலை குறித்து விவரமறிந்த தமன் மிகவும் உருகிப்போனார். நிகழ்ச்சியின்போதே கண்கலங்கிய அவர், அச்சிறுமிக்குப் பார்வை கிடைக்க, தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்யப் போவதாக உறுதியளித்துள்ளார்.

இதே நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறுவன் ‘கலர்வெடி’ கோகுல், தனது அண்ணன் ‘சரவெடி’ சரவணன் எழுதிய கானா பாடலைப் பாடி கவர்ந்தார்.

இதையடுத்து எதிர்வரும் தீபாவளிக்குள், தனது இசையில் உருவாகும் ஒரு படத்தில் இருவருக்கும் வாய்ப்பளிப்பதாக உறுதியளித்தார் தமன்.

வாய்ப்பு பெற்றவர்களுக்கும் வாய்ப்பு அளித்தவர்களுக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிகின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!