முனைவர் பட்டம் பெற்ற ஆட்டோ ஓட்டுநர்

லூர்துராஜ் என்ற ஆட்டோ ஓட்டுநர், திரைப்பாடல்களை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

சென்னையைச் சேர்ந்த இவர், ‘கவிப்பேரரசு வைரமுத்து திரைப்பாடல்களில் புதுக்கவிதைக் கூறுகள்’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

இதையறிந்த வைரமுத்து அவரை நேரில் அழைத்துப் பாராட்டினார்.

லூர்துராஜ் குறித்து அறிந்து வியந்து போனதாகவும், ஆட்டோ ஓட்டுநர் வட்டத்தில் அவர் ஓர் அதிசயம் என்றும் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார் வைரமுத்து.

தனது வீட்டுக்கு அழைத்து வைரமுத்து பாராட்டியது மறக்க இயலாத அனுபவம் என நெகிழ்கிறார் லூர்துராஜ்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!