‘லியோ படத்தால் திரையரங்குகளுக்கு லாபம் இல்லை’

“பெரும்பாலான திரையரங்கு உரிமையாளர்களுக்கு ‘லியோ’ படத்தை திரையிடுவதில் விருப்பமே இல்லை” என தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

திரையரங்குகளின் வியாபார தொகையில் அளவுக்கு அதிகமாக பங்கீட்டு தொகையை கேட்தால் இந்த நிலை என்று அவர் குறிப்பிட்டார்.

கேரளாவில் இப்படத்தை 60 விழுக்காடுக்கு பங்கீட்டு தொகைக்கு தயாரிப்புக் குழு கொடுத்துள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் 80 விழுக்காடுக்கு தந்தது ஏமாற்றமே என்றார் அவர். படத்தின் லாபத்தில் கிடைத்த தொகை பராமரிப்பு செலவுக்கே போததாது என்றார் சுப்ரமணியம்.

தீபாவளி வரை வேறு படம் இல்லை என்பதால் வேறு வழி இல்லாமல் பல திரையரங்குகள் விருப்பமில்லாமல்தான் இப்படத்தைத் திரையிட்டதாக அவர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!