33 ஆண்டுகளுக்குப் பின்னர் திரையில் இணையும் ரஜினி, அமிதாப்

தனது 170வது படத்துக்கான படப்பிடிப்புக்காக மும்பை, திருவனந்தபுரம், ஹைதராபாத் என இடைவிடாமல் பறந்துகொண்டிருக்கிறார் ரஜினி.

அண்மையில் மும்பையில் நடைபெற்ற படப்பிடிப்பு முடிவடைந்து சென்னை திரும்பியுள்ளார்.

இந்நிலையில், மும்பை படப்பிடிப்பின்போது ரஜினி, அமிதாப்பச்சன் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி உள்ளனர்.

இருவரும் ஏறக்குறைய 33 ஆண்டுகளுக்குப் பிறகு திரையில் இணைந்துள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளன.

இந்தப் படத்தில் மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!