‘தங்கலான்’ வெளியீடு தாமதம்: இயக்குநர், தயாரிப்பாளர் மோதல்

விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘தங்கலான்’ பட வெளியீடு மீண்டும் தள்ளி வைக்கப்பட்டது அவரது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கும் இயக்குநர் பா.ரஞ்சித்துக்கும் இடையே கருத்து வேறுபாடு அதிகரித்துள்ளதாம்.

இப்படத்தில் கணினி தொழில்நுட்பத்தை அதிகம் பயன்படுத்தி உள்ளனர்.

இந்தக் காட்சிகளை உருவாக்கும் பணியை நான்கைந்து நிறுவனங்களிடம் ஒப்படைக்கலாம் என கூறியுள்ளார் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா.

ஆனால் ஒரே நிறுவனத்திடம் பணிகளை ஒப்படைத்தால்தான் சரிப்பட்டு வரும் என்று இயக்குநர் பா.ரஞ்சித் கூறியதாகத் தெரிகிறது. ஆனால் அந்தப் பணிகள் இன்னும் முடிவடையவில்லை.

இதனால்தான் பட வெளியீடு தள்ளிப் போய்விட்டது என்று இயக்குநர் தரப்பு கூறுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!