பவதாரிணி இசையமைத்த கடைசிப் பாடல்

இளையராஜாவின் மகள் பவதாரிணி இறப்பதற்கு முன்பு இசையமைத்த பாடலை அவரது சகோதரர் கார்த்திக் ராஜா பாடியுள்ளது தெரியவந்துள்ளது.

‘புயலில் ஒரு தோணி’ என்ற தலைப்பில் உருவான அப்படத்தில் புதுமுகங்கள் நடித்துள்ளனர். ஈசன் என்பவர் இயக்கி உள்ளார்.

“பெண்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் வகையில் இப்படம் உருவாகி உள்ளது. பவதாரிணிதான் இசையமைக்க வேண்டும் என்பதை தொடக்கத்திலேயே முடிவு செய்துவிட்டோம்.

“படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டு பாடல்களை இசையமைப்பாளர்கள் கார்த்திக் ராஜாவும் ஜி.வி.பிரகாஷும் பாடியுள்ளனர்.

இரு பாடல்களையும் பாடலாசிரியர் சினேகன் எழுதியுள்ளார். ஒரு பாடலை ஜி.வி.பிரகாஷும் மானசியும் பாடியுள்ளனர்.

“பெண்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டும் வகையில் இப்படம் உருவாகி உள்ளது. பவதாரிணி தான் இசையமைக்க வேண்டும் என்பதும் தொடக்கத்திலேயே முடிவு செய்துவிட்டோம்,” என்கிறார் இயக்குநர் வெங்கி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!