35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திப் படத்தில் குஷ்பு

ஏறக்குறைய 35 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்தியில் நடிக்க உள்ளார் குஷ்பு.

எட்டு வயதில் ‘தி பர்னிங் டிரெயின்’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் குஷ்பு.

அதன் பின்னர் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி ரசிகர்கள் கோவில் கட்டும் அளவுக்கு பிரபலமானார். தமிழில் கனவுக்கன்னியாக வலம் வந்த இவருக்கு மீண்டும் இந்தியில் நடிக்க வாய்ப்பும் நேரமும் அமையவில்லை.

இந்நிலையில் இந்தி நடிகர் நானா படேகர் நாயகனாக நடிக்கும் படத்தில் குஷ்புவும் நடிக்க உள்ளார்.

“இந்தியில் மீண்டும் எனது பயணத்தை தொடங்குகிறேன். இந்த அற்புதமான படத்தில் ஒரு பகுதியாக நானும் இடம் பெறுவது மகிழ்ச்சியாக உள்ளது,” என தமது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் குஷ்பு.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!